ராக்கெட் தாதா – ஜி.கார்ல் மார்க்ஸ்

அந்தி சாயும் நேரத்தின் மேல் ஆசிரியருக்கு என்ன மயக்கமோ தெரியவில்லை, பிற்பகலின் நிறைவையும், இரவின் ஆரம்பத்தையும் கைக்கொள்ளும் அந்த மெல்லிய கோடு, பெரும்பாலான கதைகளில் வெவ்வேறு சொற்களில் விவரணைகளாக இடம்பிடித்துவிடுகிறது. தனது கண் முன்னே, இருள் பனியை போல படர்ந்து நிறைத்ததைப் பார்த்துக்கொண்டே சாய்ந்திருந்தார் சட்டநாதன். காஃபியின் சுவை நாக்கில் மிச்சமிருந்தது. பித்தளை கூஜாவில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்தார். இன்னொரு மடக்கு எடுத்து கொஞ்ச நேரம் வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு மெல்ல […]

Read More…

வீ அட் நாம் – அருணா ராஜ்

நிகர்மொழி பதிப்பக அச்சகத்தில் அச்சடிக்க ஆரம்பித்ததும் அவசர கதியில் கொண்டு போய் சேர்ந்த்திருப்பார் போல… இருபத்தியிரண்டு அத்தியாயங்கள் எழுதி மறுபடியும் சுணங்கி, கடைசி அத்தியாயங்களை முடித்து அச்சுக்கு சேர்ப்பித்த கதையை என்னுரையில் சுவாரஸ்யமாக படிக்கலாம். பயணமா – இன்பச் சுற்றுலாவா எந்த வகைமைக்குள் அடக்குவது என்பது குறித்து , எழுத்தாளர் அதிஷா, முந்தைய முத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி இருந்ததை, இந்த புத்தகத்துக்கும் வழிமொழிகிறார். ”இப்பல்லாம் யாரு மேடம் பயண நூல்களை வாசிக்கிறாங்க” வாராந்திர பத்திரிக்கை ஆசிரியர்களால் […]

Read More…

விலகி நடக்கும் சொற்கள்-ஜி.கார்ல் மார்க்ஸ்

அம்மாசத்திரம் கடைத்தெருவில் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கோவிலைத் தாண்டும்போதும், லாரி ஒன்றில் டாப்பில் படுத்து புகைத்தபடி, மைதானம் ஒன்றை நோட்டமிடும் டர்பன் வாலா புகைப்படத்தை பார்க்கும்போதும், கார்ல் ஞாபகம் வரும். இரு வாரம் முன்பான கும்மோணம் பயணம் ஒன்றில், அம்மாசத்திரம் தாண்டுகையில் வழக்கம்போல இவர் நினைவு வர, திடீர் சந்திப்பு… ”வாழ்றான்யா மனுஷன்”னு சொல்லுவோம் இல்லியா.. அப்படியே சொல்லிக்கலாம்… ஆனால் இந்நிலையை அடைய அவர் கடந்த வலிகளும், வசனங்களும் அதிகம்… அனேக விசயங்களை “விலகி நடக்கும் […]

Read More…

நெருப்பு ஓடு

நினைவறிந்த வரை “நினைவின் தாழ்வாரங்கள்” கட்டுரையும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு மட்டுமே அவர்களின் வாழ்வியலை பேசும் படைப்புகள். நாவலாக ஏதும் படைப்புகள் உள்ளனவா என்றால் என்னளவில் இல்லை என்றே சொல்லுவேன்… மூன்று நாள் சூறாவளிப் பயணம் முடிந்து திரும்பியிருந்த கவிஞர் சாம்ராஜிடம் கேட்கையில் வந்த பதில். பொன் வைக்கும் இடத்தில் பூவாக வைக்கலாமா…? கவிதை மற்றும் சிறுகதை தொகுப்பை தொடர்ந்து ஆசிரியரின் முதல் நாவலாக “நெருப்பு ஓடு”. ”சொர்ண சௌந்தர்யம்” தொடங்கி ”பொன்னரிசி” வரை நகைத்தொழிலில் புழங்கும் […]

Read More…

தாடகை மலையடிவாரத்தில் ஒருவர்

தமிழினி வெளியீடாக வந்து, மொத்தமும் தீர்ந்து போன நூல்… தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியிடம், மறுபதிப்பு போடச்சொல்லி பலமுறை கேட்கையில் ” போட்றுவோம் என்று புன்சிரிப்போடு கடந்து செல்வார். நாஞ்சில்நாடனிடம் கேட்கையில், “யோகேஸ்வரன்… எங்கிட்ட ஒரே ஒரு லைப்ரரி காப்பிதான் இருக்கு…” என்று சொன்னபிறகு சிரித்துக் கொள்வார்…. #விஷ்ணுபுரம்பதிப்பகம் ஆரம்பித்த பிறகு, அண்ணன் குவிஸ் செந்திலிடம் நான் வைத்த முதல் கோரிக்கை, இந்நூலை பதிப்பிக்க ஆவன செய்வது… பேரர் பிறந்த குஷியில் செந்தில் அண்ணன் Senthil Kumar ஆசையை […]

Read More…

அத்தினி – சித்ரா சிவன்

பெண் யானைக்கான பெயர்காரணத்தை பெருவெளி சித்திரங்களாக சித்தரிக்கும் முன்னுரையோடு துவங்குகிறது இருநூற்றி இருபத்து ஒன்பது பக்க புதினம். கவிஞர்,கட்டுரையாளர் பரிணாமம் தாண்டி நூலாசிரியரின் முதல் நாவல். மையப்பாத்திரங்களும் ஒன்றான உமையாள் செங்கன் வாழையின் பூ ஒன்றை பறிக்க முற்படும் விவரணைகளோடு ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம். யார் சொல்லி பறிக்கிறார், வாழைப்பூ எங்கே போகப்போகிறது? தோட்டம் யாருடையது?… தோட்டத்திற்கு அடுத்த பிரதான பாத்திரம் ஆஸ்பத்திரி காண்டீன் அப்பா சேதுராமன் இறந்துபோய்விட்ட செய்தியை, தங்கை உமையாளிடம் தகவலாய் சொல்லிவிட்டு, தோட்டத்தில் […]

Read More…

வண்ணதாசன் படைப்புலகம்

[English version is at bottom of this post… ☺️ ] ”இலக்கிய சாளரம்” அமைப்பிற்காக செல்வாவின் முன்னெடுப்பில் 15-மார்ச், சனிக்கிழமை, இந்திய நேரம் : மாலை 6.30 மணி.வட அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம் (EST) : 9 மணி. லா.சா.ரா மற்றும் வண்ணதாசன் இருவரின் படைப்புலகம் குறித்த அமர்வு. வண்ணதாசன் குறித்து அமர்கான சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்கிருஷ்ணன் வைத்த வீடுபெயர் தெரியாமல் ஒரு பறவைகனிவு வண்ணதாசனின் நான்கு […]

Read More…

ஆதி தாளம் : 2 ஆவர்த்தன கோர்வை-2

கோர்வை-2 : ததொம்,ததொம்,ததொம், ததொம், த,தொம்,ததொம், த,தொம்,ததொம், த,தொம், ததொம், த,தொம், த;தொம்,ததொம், த,தொம், த;தொம்,ததொம், த,தொம், த;தொம், இந்த கோர்வையை பல பர்முடேசன் காமினேஷனில் வாசிக்கலாம்.இடம் வலமாக, வலம் இடமாக, மேல் கீழாக, கீழ் மேலாக…. என்று பல விதங்களில் வாசிக்கலாம்… A1: ததொம்,A2: ததொம்,A3 : ததொம், B1: ததொம், த,தொம்,B2:ததொம், த,தொம்,B3:ததொம், த,தொம், C1: ததொம், த,தொம், த;தொம்,C2: ததொம், த,தொம், த;தொம்,C3: ததொம், த,தொம், த;தொம், A1+A2+A3, B1+B2+B3, C1+C2+C3 A1+B1+C1, […]

Read More…

ஆதி தாளம் : 2 ஆவர்த்தன கோர்வை-1

கோர்வை-1 : தகுகுத தொம், தகுத தொம், குத தொம், ததொம்,தகுகுத, தொம், தகுத, தொம், குத, தொம், த,தொம்,தகுகுத; தொம், தகுத; தொம், குத; தொம், த; //தொம்(சமம்) சொல்லி பழகும் பயிற்சி தக்குக்குந்த தொம்ம் தக்குந்த தொம்ம் குந்த தொம் ததொம்ம்தக்குக்குந்தா தொம்ம் தக்குந்தா தொம்ம் குந்தா தொம் தாதொம்ம்தக்குக்குதாக்கு தொம்ம் தக்குந்தாக்கு தொம்ம் குந்தாக்கு தொம் தாக்கு //தொம்ம்(சமம்) இந்த கோர்வையை பல பர்முடேசன் காமினேஷனில் வாசிக்கலாம்.இடம் வலமாக, வலம் இடமாக, மேல் […]

Read More…