ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்… ஒரு புளியமரத்தை கதைக்கருவின் நாயகமாக ( அஃறிணை???) கொண்டு இப்படி ஒரு படைப்பை உருவாக்க முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் சந்தேகம் என்னுள்ளும் வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லைதான். கதையின் ஆரம்ம கட்டங்களில் பனிப்படலமாய் மனதில் உருவகம் பெற்ற புளியமரம்(வேப்பமரம்?), கொப்ளான் வெட்ட முயற்சிக்கையில், தாமோதர ஆசானுடன் நானும் மனதினூடே போராடுகையில் கொஞ்சமாய் பதிய ஆரம்பித்து, தேர்தல் நேரங்களில் எப்போது முடுவுகட்டுவார்களோ என்ற பதபதைப்புடன் வாசிப்பை தொடர்ந்து, தாய்தடியில் கூலி […]
21-12-2012 : “பிரபஞ்ச அஸ்தமனம்”.
முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கையில் மணி 5.40. வேகவேகமாக வந்து டிவியை ஆன் செய்து, ரிமோட்டை தட்டுகையில் ஒரு வித பயம் கலந்த படபடப்பு…. 0,1,2,3…… 99 98,97,96……. 3,2,1,0. ம்… ஒன்னுலியும் ஒன்னும் காணோம்…. டிவியை மியூட்டில் போட்டுவிட்டு வந்து படுத்துவிட்டேன்… இப்பதிவை எழுதும் நேரம் இரவு 7.47. வரலாற்றில் இடம்பெறக்கூடிய எந்தவித நிகழ்வும் இன்றைய மீதி பொழுதினில் நடந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவே… 21-DEC-2012. பிரபஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது….. கடைசி பதிவை எழுதிக்கொண்டிருக்கும் […]
கவுஜ…
முத்தமிட முயற்ச்சிக்கும் செடிகளுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை இடையிலிருக்கும் சுவற்றின் வரலாறு… […]
இந்த நாள்….
12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தட்டுப்படும் தேதி. இந்த தேதியில் ஒரு நல்ல தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று காலையில் இருந்து மண்டையை குடைந்தும் ஒன்றும் கிட்டவில்லை… சரி, இந்த பதிவை 12.12.(21)12 அன்று படிக்க நானும்/நீங்களும் இருக்கப்போவதில்லை.. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேதியையும் இந்த பதிவையும்(?) வருங்கால சந்ததிகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய சமுதாய(?) நோக்கோடு இந்த பதிவு…. […]
ந.கொ.ப.கா
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”… “லொல்லு தாதா பராக்” போலவே மற்றுமொரு படம் என்றளவில் நினைக்கப்பட்டிருந்த எண்ணத்தை படத்தை பற்றி கேட்ட/படித்த விமர்சனங்களும் மாற்றியுள்ளது… இசை வெளியீட்டில் கமல் கலந்து கொண்டபோது “கட்டாயத்தின் பேரில் கமல் கலந்து கொண்டிருப்பார் போலும்” என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு(?) இயக்குனர் பாலாஜி தரணிதரன் சந்தோஷ அதிர்வை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்… ****************************************************** சரியாய் மூன்று வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகருக்கு அருகில் நார்த் வேல்ஸ் கவுண்டியில் […]
கிறுக்கல்கள் : 25-09-2011
எங்கேயும் எப்போதும். எங்கே நடந்தாலும் எப்போதும்போல நாம் கடந்துபோகும் வாகன விபத்தை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைத்ததற்க்கு இயக்குனர் சரவணனை பாராட்ட வேண்டும். A.R.முருகதாஸ்/ஃபாக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய படம் என்று மட்டும் நினைத்திருந்த நான் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தற்செயலாக இயக்குனர் சரவணனை பார்க்க சற்றே இன்ப அதிர்ச்சி… அட நம்ம சரவணன்…. சற்றே பின்னோக்கி 2003ம் வருடத்திற்க்கு…. சென்னை அசோக் நகர் – 7வது அவென்யூ: நடன இயக்குனர் லலிதா-மணி தம்பதியருக்கு […]
கிறுக்கல்கள் – 08-05-2011.
இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந்து நேற்றுவரை குறைந்தது 10 தடவையாவது கீழே விழுந்திருக்கும். ஃபைபர் என்பதால் உடையவில்லை.. மாறாக இடது வலது கண்ணாடிகள் முறைவைத்து கழண்டு விழும். சரி செய்ய அருகில் இருக்கும் கண்கண்ணாடி கடையில் நுழைந்துவிடுவதுண்டு. காரணம் ????? இதுவரை எந்த கடையிலும் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதில்லை… சென்னையில் பல […]
Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்….
உயிர்மை – சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா…. ”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்… “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே……” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி….. நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது…),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்…. அரங்கு நிறைந்த கூட்டம்…. டேலிங் ஃபேன் […]
திரும்பி பார்க்கிறேன்…
. . . . . . . . . . . . . . . . . . . . . . அப்பாடா…… இன்னக்கித்தான் நிம்மதியா திரும்பிபாக்க முடியுது.கழுத்து வலியால ஒரு வாரமா திரும்பிபாக்கவே முடியல………. […]
WTC (உலக வர்த்தக மையம்) – சற்றுமுன்…..
முந்தைய பகுதி : நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம் ”ஆன்சைட் கால் இன்னக்கி கேன்சல்……… நியூயார்க்ல ஏதோ டெரரிஸ்ட் அட்டாக்காம்……….. இன்னும் ரெண்டு மூணு நாளக்கி எந்த காலும் கிடையாது………” அரைநாள் பள்ளிவிடுமுறையை ரோட்டோர மழைத்தண்ணீரை எத்தித்தள்ளி அனுபவித்தப்படி செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் 2001ல் வீட்டுக்கு கிளம்பிய எனக்கு தெரிய ஞாயமில்லை 2006ல் கட்டிட சிதைவுகளின் குவியலினூடே நின்றுகொண்டு என் செயலை நினைத்துப்பார்க்கப்போகிறேன் என்பது….. சென்ற வாரம் மீண்டும் ஒரு விஜயம்………… எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு […]